Saturday, July 10, 2010

நம்பிக்கை

நம்பிக்கையோடு காத்திருங்கள் !

எல்லாம் வல்ல,எங்கும் நிறைந்துள்ள, கருணை பொங்கும் இறைவன் !

உங்களைத் தேடி எந்த உருவத்திலும் வரக்கூடும் !

ஆகவே மனிதர்களே !

உங்கள் உள்ளம் என்னும் வீட்டைத் தூய்மைப்படுத்தி,

மலர்கள் தூவி,ஆவலோடு பார்த்திருங்கள் !

நம்பிக்கையோடு காத்திருங்கள்!தூய்மையான நம்பிக்கைகள் என்றும்

வீண் போவதில்லை !


No comments:

Post a Comment